விடுமுறையை கொண்டாட சிறப்பான இடம் சிங்கப்பூர்.இங்கு சுத்தம்.போக்குவரத்து,அமைதி, என நம் விருப்பத்திற்கு போய்வர்லாம்.செந்தோசா களியாட்ட நகர் சிறப்பானது.இங்கு பார்பதற்கு பூங்கா,கடற்கரை,மீன்பூங்கா,ராட்டின விளையாட்டு,3dசினிமா,காலாச்சார நடணம்,வானவேடிக்கை,சிறுவர்,மகிழ்வூட்டு வேடிக்கைகள்,என பார்பதற்கு மனதிற்கு இதம்தரும் இடம்.இரவுப்பொழுதில் கடற்கன்னியின் ஓரங்க நாடகம் மிகவும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி,இயற்கையை விரும்பும் இதயங்கள் தவறாமல் செல்லலாம் பலமுறை.
Hi..
ReplyDeleteIt should be nice and good work