முட்டாள் தினம்!
உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று!
நீயோ !என் நினைவோ!!!!
நந்தி போல இடையில்
வரக்கூடாது என்று
நிலாவையும் தூற்றுகின்றாய்!
என் நினைவோ !
உன்னோடுதான்
தூரத்து மின்னல் போல!
உருகும் பிரெஞ்சுக்காதலியே!
உருகும் பாடலுடன்!
ஆஹா...
ReplyDeleteஅதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?
ReplyDeleteமுட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)
ReplyDeleteமுட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)
ReplyDeleteகவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆஹா...//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஅதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?//ஹீ சும்மாதான்! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteமுட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)!ம்ம்! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteகவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்க்கும்.