20 July 2014

காதல் ஏவாளோ!

உன் வருகைக்காய் காத்து இருந்த போது
உன்னால் என் உறவுகள் உதிர்ந்த
உன் காதல் போலத்தான் என் தலைமுடியும்
உதிர்க்கவே இல்லை இன்னும் மொட்டையாக
உன் கழுத்தும் அப்படியேதான் இன்றும்!

///

வயல் எல்லை போல ஒரு வரம்பு இதய வாசல் நீ என்று!
 ஆனாலும் இரு பறவை கோடு போல நீ போட்ட தனிமைக்கைக்கோடு நீயே புறாவாக வருக!

இன்னும் காதல் பூ பசுமைவெளியில்!
////////////////////////////////////



இன்னும் இன்னும் கவிதை உன்னை நினைத்து! இனியும் எழுதும் 


இந்த  கற்பனை  அவலம் இவனுக்கு இனியும் தராதே!

 இப்படியும் வேண்டு்ம்!



இவன் ஒரு பாடல்ரசிகன்
!


9 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    கற்பனையும் உவமையும் கவியில் இசைபாடுவதை கண்டு மகிந்தேன்

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  3. கவித கவித அழகு அழகுய்யா...

    ReplyDelete
  4. பாடல் ரசிகன் - அடியேனும்...!

    ReplyDelete
  5. #காதல் ஏவாளோ!#
    காதலி ஆவாளோ ?
    த ம +1

    ReplyDelete
  6. 'என் தலைமுடியும்
    இன்னும் மொட்டையாக....'ஹி!ஹி!!ஹீ!!!(இந்தச் சிரிப்பின் பொருள்,மற் றையோர்க்குப் புரியாது!)

    ReplyDelete
  7. கவிதை பாமாலை அருமை,

    ReplyDelete