23 January 2011

செந்தூரம்  உன் கோபம் ஆதாலால்தான்  மீண்டும்மீண்டும்  உன்னைச்சீண்டுகிறேன்.நீ  வேதனை  செய்யாதீர்கள்   இதயம் தாங்காது  என்கிறாய்.

20 January 2011

தைப்பூச  நாளில் புதிர் எடுத்து  பொங்கல்  இட்டு  கூடி இருந்த   காலம்போய்  புதுயுகம் என்ற நாவயுகத்தில்  நாதியிழந்து  நிற்கிறோம்  நாம்தமிழர்  தொலைத்தது  இயற்கை  வாழ்வை  மட்டுமா  பண்பாட்டையும்தான்

17 January 2011

பிரிவை  நீ கண்ணீர்பூக்களாய் சொரிகிறாய்  நானோ  கவிதையா  தீட்டுகிறேன்.உனக்குப்புரியும்   வண்ணம்   தவிப்புக்கள்  நம் இனத்திற்கு தொடரும்  நிழல் அல்லாவா.

14 January 2011

  ஜோதிபார்த்தாவர்கள்  சரணகோசம்  பம்பையிள்  பரவசப்படும் வேளை  இது   மனமோ  உன்  நினைவைச்சுமந்து  துடிக்கிறேன்  தவறவிட்டதால்.
கலியுகவரதனின்  கருணைக்கடல்  கிடைக்கவேண்டும்   காலாகாலம்   சபரிமலை  யாத்திரை   சொல்ல.

Aannmeegam.

மறுபடி மறுபடி உன் திருவடிதரிசணம்  கானும் வரம் அன்றிவேறு ஞான்  வேண்டேன்  ஜய்யாபா.சுவாமியே  சரணம்  ஜய்யப்பா.உன்னடி மாறாவாது திருநாமம்   சொல்லி  பெருவழியில்   வரவேனும்  என்னாவள்.

11 January 2011

காலச்சுற்றில்  நீவிட்டுப்போன  ஸ்பரிஸங்கள்தான் என்னை  தினமும்  உன்னை   யாசிக்கவைக்கிறது.இது புதிய  உறவுக்கான  ஆர்பரிப்பு.
தோல்விகள்  புதியவை அல்ல  நாமக்கு  முட்டிமோதுவோம்  சாதிக்க காலம்  கூடிவரும்.நம்  வாழ்வில்  வாசந்தம்   கூட பிரியாது.

10 January 2011

உன்னைப் பிரிந்திருப்பது காலம்  தந்த  வரம்  அதனால்தான்   உன்மீது  சாய்ந்திருக்கிம்  கொடியாய்.  என்றும்   உன்   பார்வைக்காய்    வரும்   பாதை எல்லாம்    பூத்திருக்கிரேன்.

08 January 2011

நினைவுகள்  தாலாட்டும்  நீ என்னை  வழியனிப்பிப்  போன பயணம்.வாழ்க்கைப்படகு   தத்தளிக்கிறது   உன் தரிசனம்   கானாமல்   .கூடவருவியா என்   ஆத்மாவாக.
அண்ணன் வரவிற்காக  காத்திருக்கும் ஏதிலிகளிள் எத்தனை  உள்ளம்கள்.காலம்  எம்  தலைவனை  மீண்டும்   பொழிவுடன்      நாமக்குத்தரும் .
தென்றல்  சுடும்  என்றாலும்  கொண்ட   பிரியம்    நாடிவரும் நதியிடம்.அதுவரை    கண்களில்  எது  துக்கம்.கடமையில் ஏது பற்று.நெணைப்பு  எல்லாம்  உன்    வரவுக்கான    தருனத்திற்காக.
மொனத்தில்  சிறைவைப்பது  நீ  என்றாலும்  என்  ஜீவன்  உன்னுடன்  வாழித்துணை வரும்

07 January 2011

துக்கம்  தொலைத்த   இரவுகள்  சொல்லும்  நம்  நட்பின்   அழம்  எனினும்  நீ   புரிந்துகொண்டது  மிகவும்   சிறியதாகும்  இழப்புக்கள்   புதியவை அல்ல   எனக்கு   இது  ஒடும்   ரயில்   பின்  வருபவர்கள்  பலர்
ரயில்  பயணத்தில்  கூடவரும்  உன் நினைவுகள் பிந்தொடரும் நிழ்ழாக  எப்பொழுதும் நீதான் என்னுடன்.இன்னும்மா  புரியவில்லை  இவன்   யாசகம்.

06 January 2011

இசைமகன்  தந்த  இனிய இசையை   உயிர் பிரவாகமாக  உற்றி  தரும்    இளையராஜா  இசை   என்   உனர்வுகளை    துடிப்புடன்  வாழ  80இன்   பாடல்கள்  இன்னும்   வழிநாடத்துகிற   மனசு    இதம்கானுகிறது
உணர்வுகளை  புரிந்துகொள்வாய்  என காத்திருந்து  என்  வாலிபம்  தொலைவது    உன்னால்தான்  பிரியமான    பாவை  நீ    பதில்   வருமா    காத்திருக்கிறன்   உனக்காக

05 January 2011

சிந்தாமல்  சிதாறமல் உன்னை  அள்ளிக்கவா என் உயிரானவளை
சிலநாள் பழக்கம்  பல வருச உறவை  மறக்கவைக்கிறது
நீ நீயாக   இருக்கிறாய்    நாந்தான்  உன்    காதலால்    மடைதிறந்த   அருவியாக   தத்தழிக்கிறன்   .என்றாலும்  உன் நினைவுகள்  மாறாது.
ஆதவன் துனை  இருந்தால்  காரியம்  முடிந்துவிடும் என்ற சொல்  பொய்யானதா  காலம்  பதில் சொல்லுமா.