....கனவரம் தாருங்கள்
தெய்வங்களே!
நன்றி கவிதாயினி ஹேமா கவிதை!
////////////////////////////////////////////////தெய்வங்களை வணங்கிய வண்ணம்!
உறவுகளே நலமா??
என்னச்சு தனிமரம் ஒரே மூச்சில் பிரெஞ்சுக்காதலியை வலையில் எழுதுகின்றதே ?என முகநூல் மற்றும் நேரில் சில உறவுகள் கேட்ட போது தனிமரம் ஒன்றும் சொல்லவில்லை .
காரணம் என் தனிப்பட்ட ஆன்மீக பயணத்திற்கான பல தனிப்பட்ட ,தடைகளினால் கொஞ்சம் அமைதி நிறைய அவஸ்த்தையை இந்த தொடர் தந்தது .பின்னனியில் .
எது எப்படியோ என் வலையுலக பயணத்தில் இந்த ஆண்டு இரண்டு தொடரினை எழுதிய மனத்திருப்தி நிறைவான சந்தோஸம்.அதில் ஒன்று மின்நூல் கண்டு அடுத்த கட்டமாக அச்சில் வரும் முதல்கட்டத்தில் தற்போது நண்பனிடம் சென்று இருக்கின்றது.விரைவில் நூலாக வரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்!
இந்த உருகும் காதலிக்கு எந்த திரட்டியில் எத்தனை வாக்கு வாங்கியதோ ?இல்லை எத்தனை பின்னூட்டம் குறைநிறைகளை சுட்டிக்காட்டியதோ ?
என்று திரும்பி பார்க்காமல் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவிட்டேன்
பல இடத்தில் .
என் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பின்னூட்டமாக கருத்துரைக்க ஓடிவந்த தின்டுக்கல் தனபாலன் சாருக்கு என் மனம்கனிந்த நன்றிகள் முதலில்!
இப்படி ஒரு தொடரினை எழுத தூண்டிய என் உயிர் நண்பன் டெனிலுக்கு நன்றி .
அவனைத்தொடர்ந்து இந்த விசா வலியை புலம்பெயர் வாழ்வின் சமூகநிலையை சாடி எழுத பின்னனியில் இருந்த அன்பு நண்பர் மாத்தியோசி மணி .அவரின் வழிக்காட்டல் தான் இந்த தொடரில் என் நண்பன் ஜீவனின் கதையை தனிமரம் பதிவு செய்ய உதவியது!
அதே போல இனவாத ஆட்சியில் இருந்து புலம்பெயரும் பலரின் அவலத்தையும் அவர்கள் பயண முகவர்களினால் கைவிடப்படும் கையறு நிலையை நிச்சயம் இனிவருவோருக்கு பாடமாகும் வண்ணம் பதிவுலகில் கருத்து அவசியம் என்று சொன்ன நெற்கொழுதாசன் இன்னொரு உதவியாளர் .
இவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்!
தொடரில் சங்கவியின் புலம்பெயர் அவலத்தின் நிலையை செதுக்க காரணம் அன்பு நண்பி கவிதாயினி ஹேமாவின் வழிகாட்டல்! ஒரு சில விடயம் பேசமுயன்றேன் புலம்பெயர்வின் வழியில் சபலத்தில் போய் சகதியில் விழும் யுவதிகள் பற்றி .
இந்த விடயத்தை அதிகம் பேச நினைத்தாலும் சமூக கடமையில் இருந்து விலகக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொட்டுவிட்டுச் சென்ற திருப்பதி போதும்.
இந்த தொடரில் ஜீவன் காத்திருந்த காலம் நிஜம் ஒரு நண்பனாக தனிமரம் அவனை அறியும் 5 வருடம் காத்திருந்த போது பிடிக்கும் என்று வாய்மொழி சொல்லாத நிசா !மாயாவுக்கு சம்மதம் சொல்லிய பின்
அவன் சிங்கப்பூர் போவதற்கு முதல் நாள் பிடிக்கும் என்றதை ஏற்க முடியாத துரதிஸ்ரம் !என்றாலும் படிப்பு முக்கியம் என்ற நிசாவின் நிலைப்பாடும் தெளிந்த முடிவினை சுதந்திர தேச மங்கை எடுக்காத நிலையுமே இந்த காதல் உருக காரணம் !
ஜீவன் நிசாவை விட்டு தன் குடும்பத்தார்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தான் நண்பர்கள் அவனுக்கு முக்கியம் என்ற தீர்மானம் சரியாக இருந்தது..
படிப்பு முக்கியம் அதே நேரம் குடும்பமும் முக்கியம் படிப்பைச் காரணம் சொல்லி காதலை வெறுப்பது நியாஜம்மில்லை என்ற ஜீவனின் கருத்துச் சரி
என்ற பார்வையில் இதில் ஒரு மூன்றாம் தரப்பாக என் பங்குக்கு பாடலும் சேர்ந்த
நண்பர்களின் கூட்டு உழைப்புத்தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த தொடர்!
இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .
இந்த தொடரில் எழுத்துப்பிழை திருத்தி அழகிய படத்தினை தன் தொழில் நுட்ப திறமையால் வடிவமைத்த நண்பன் நிகழ்வுகள் கந்தசாமிக்கு நன்றி.
அவருடன் இன்னும் சமயத்தில் அவசரத்துக்கு எழுத்துப்பிழை தீர்க்க உதவிய
என் அம்மாவுக்கும் ,இன்னொரு பதிவாளினி தங்கைக்கும் ,மற்றும் பாலா சோபிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!
பதிவுலகில் பல நண்பர்களின் அன்பான பின்னூட்டம் இன்னும் எழுத தூண்டியது .தனிமரத்தை!
இடையில் யோகா ஐயாவின் உறவில் ஏற்பட்ட துயரம், மற்றும் என் நண்பன் டெனில் புகும் வீட்டில் ஏற்பட்ட துயரம் என பலது என்னைப்பாதித்த போதும் !
வலை உறவுகளின் அன்பான வாக்கும் ஊக்கிவிப்பும் என்னை இந்தளவு தூரம் எழுத வைத்தது.
சோர்ந்து போகும் போதெல்லாம் தொடரை இடைநிறுத்தாமல் இருக்க.!
அஞ்சலின்,அதிரா,ராச்,சிட்டுக்குருவி(ஆத்மா),ரெவெரி,துசியந்தன்,முரளிதரன்,முத்தரசு,செங்கோவி,நாஞ்சில் மனோ,மகேந்திரன்,தென்றல்,எஸ்தர்-சபி,கலை,மாத்தியோசி மணி,மைந்தன் சிவா,ஹேமா,யோகா ஐயா,குட்டன்,சுரேஸ்,அம்பலத்தார் ஐயா,ஏரம்பமூர்த்தி,இரவின் புன்னகை,சொரூபன்,பாலகணேஸ்,ஹரி,சீனு,அவர்களும் உண்மை, மாலதி, காற்றில் என் கீதம் தோழி! இன்னும் என் முகநூல் நண்பர்கள் மற்றும் குழுமங்கள் ஆன இன்னும் என்ன தோழா,நண்பர்கள், நீ வருவாய் , விவாதமேடை,பதுளை- சரஸ்வதி தேசிப்பாடசாலை குழு, என்பனவற்றில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த தொடரினை லைக் பண்ணி ,ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் தொடர் ஊக்கிவிப்புத்தான் தனிமரம் வலையில் வலம் வர உந்து சக்தி!
உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் !பல பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடவில்லை அவைக்கு பதில் தருவேன்.
தனிப்பட்ட ஆன்மீகப்பயணத்தினால் பதிவுலகில் இருந்து வெளியேறிச் செல்வதால்.
இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும் ஆண்டில் உங்களுடன் இணையத்தில் இணைந்து இருக்கும்.
மீண்டும் சந்திக்கும் வரை என் உறவுகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு முன்கூட்டிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
. இந்தப்பாடலுடன் !
மீண்டும் வலையில் இணையும் வரை
என்றும் அன்புடன்
தனிமரம் நேசன்!
தெய்வங்களே!
நன்றி கவிதாயினி ஹேமா கவிதை!
////////////////////////////////////////////////தெய்வங்களை வணங்கிய வண்ணம்!
உறவுகளே நலமா??
என்னச்சு தனிமரம் ஒரே மூச்சில் பிரெஞ்சுக்காதலியை வலையில் எழுதுகின்றதே ?என முகநூல் மற்றும் நேரில் சில உறவுகள் கேட்ட போது தனிமரம் ஒன்றும் சொல்லவில்லை .
காரணம் என் தனிப்பட்ட ஆன்மீக பயணத்திற்கான பல தனிப்பட்ட ,தடைகளினால் கொஞ்சம் அமைதி நிறைய அவஸ்த்தையை இந்த தொடர் தந்தது .பின்னனியில் .
எது எப்படியோ என் வலையுலக பயணத்தில் இந்த ஆண்டு இரண்டு தொடரினை எழுதிய மனத்திருப்தி நிறைவான சந்தோஸம்.அதில் ஒன்று மின்நூல் கண்டு அடுத்த கட்டமாக அச்சில் வரும் முதல்கட்டத்தில் தற்போது நண்பனிடம் சென்று இருக்கின்றது.விரைவில் நூலாக வரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்!
இந்த உருகும் காதலிக்கு எந்த திரட்டியில் எத்தனை வாக்கு வாங்கியதோ ?இல்லை எத்தனை பின்னூட்டம் குறைநிறைகளை சுட்டிக்காட்டியதோ ?
என்று திரும்பி பார்க்காமல் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவிட்டேன்
பல இடத்தில் .
என் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து பின்னூட்டமாக கருத்துரைக்க ஓடிவந்த தின்டுக்கல் தனபாலன் சாருக்கு என் மனம்கனிந்த நன்றிகள் முதலில்!
இப்படி ஒரு தொடரினை எழுத தூண்டிய என் உயிர் நண்பன் டெனிலுக்கு நன்றி .
அவனைத்தொடர்ந்து இந்த விசா வலியை புலம்பெயர் வாழ்வின் சமூகநிலையை சாடி எழுத பின்னனியில் இருந்த அன்பு நண்பர் மாத்தியோசி மணி .அவரின் வழிக்காட்டல் தான் இந்த தொடரில் என் நண்பன் ஜீவனின் கதையை தனிமரம் பதிவு செய்ய உதவியது!
அதே போல இனவாத ஆட்சியில் இருந்து புலம்பெயரும் பலரின் அவலத்தையும் அவர்கள் பயண முகவர்களினால் கைவிடப்படும் கையறு நிலையை நிச்சயம் இனிவருவோருக்கு பாடமாகும் வண்ணம் பதிவுலகில் கருத்து அவசியம் என்று சொன்ன நெற்கொழுதாசன் இன்னொரு உதவியாளர் .
இவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்!
தொடரில் சங்கவியின் புலம்பெயர் அவலத்தின் நிலையை செதுக்க காரணம் அன்பு நண்பி கவிதாயினி ஹேமாவின் வழிகாட்டல்! ஒரு சில விடயம் பேசமுயன்றேன் புலம்பெயர்வின் வழியில் சபலத்தில் போய் சகதியில் விழும் யுவதிகள் பற்றி .
இந்த விடயத்தை அதிகம் பேச நினைத்தாலும் சமூக கடமையில் இருந்து விலகக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொட்டுவிட்டுச் சென்ற திருப்பதி போதும்.
இந்த தொடரில் ஜீவன் காத்திருந்த காலம் நிஜம் ஒரு நண்பனாக தனிமரம் அவனை அறியும் 5 வருடம் காத்திருந்த போது பிடிக்கும் என்று வாய்மொழி சொல்லாத நிசா !மாயாவுக்கு சம்மதம் சொல்லிய பின்
அவன் சிங்கப்பூர் போவதற்கு முதல் நாள் பிடிக்கும் என்றதை ஏற்க முடியாத துரதிஸ்ரம் !என்றாலும் படிப்பு முக்கியம் என்ற நிசாவின் நிலைப்பாடும் தெளிந்த முடிவினை சுதந்திர தேச மங்கை எடுக்காத நிலையுமே இந்த காதல் உருக காரணம் !
ஜீவன் நிசாவை விட்டு தன் குடும்பத்தார்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்தான் நண்பர்கள் அவனுக்கு முக்கியம் என்ற தீர்மானம் சரியாக இருந்தது..
படிப்பு முக்கியம் அதே நேரம் குடும்பமும் முக்கியம் படிப்பைச் காரணம் சொல்லி காதலை வெறுப்பது நியாஜம்மில்லை என்ற ஜீவனின் கருத்துச் சரி
என்ற பார்வையில் இதில் ஒரு மூன்றாம் தரப்பாக என் பங்குக்கு பாடலும் சேர்ந்த
நண்பர்களின் கூட்டு உழைப்புத்தான் நீங்கள் தனிமரம் வலையில் படித்த தொடர்!
இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை .
இந்த தொடரில் எழுத்துப்பிழை திருத்தி அழகிய படத்தினை தன் தொழில் நுட்ப திறமையால் வடிவமைத்த நண்பன் நிகழ்வுகள் கந்தசாமிக்கு நன்றி.
அவருடன் இன்னும் சமயத்தில் அவசரத்துக்கு எழுத்துப்பிழை தீர்க்க உதவிய
என் அம்மாவுக்கும் ,இன்னொரு பதிவாளினி தங்கைக்கும் ,மற்றும் பாலா சோபிக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!
பதிவுலகில் பல நண்பர்களின் அன்பான பின்னூட்டம் இன்னும் எழுத தூண்டியது .தனிமரத்தை!
இடையில் யோகா ஐயாவின் உறவில் ஏற்பட்ட துயரம், மற்றும் என் நண்பன் டெனில் புகும் வீட்டில் ஏற்பட்ட துயரம் என பலது என்னைப்பாதித்த போதும் !
வலை உறவுகளின் அன்பான வாக்கும் ஊக்கிவிப்பும் என்னை இந்தளவு தூரம் எழுத வைத்தது.
சோர்ந்து போகும் போதெல்லாம் தொடரை இடைநிறுத்தாமல் இருக்க.!
அஞ்சலின்,அதிரா,ராச்,சிட்டுக்குருவி(ஆத்மா),ரெவெரி,துசியந்தன்,முரளிதரன்,முத்தரசு,செங்கோவி,நாஞ்சில் மனோ,மகேந்திரன்,தென்றல்,எஸ்தர்-சபி,கலை,மாத்தியோசி மணி,மைந்தன் சிவா,ஹேமா,யோகா ஐயா,குட்டன்,சுரேஸ்,அம்பலத்தார் ஐயா,ஏரம்பமூர்த்தி,இரவின் புன்னகை,சொரூபன்,பாலகணேஸ்,ஹரி,சீனு,அவர்களும் உண்மை, மாலதி, காற்றில் என் கீதம் தோழி! இன்னும் என் முகநூல் நண்பர்கள் மற்றும் குழுமங்கள் ஆன இன்னும் என்ன தோழா,நண்பர்கள், நீ வருவாய் , விவாதமேடை,பதுளை- சரஸ்வதி தேசிப்பாடசாலை குழு, என்பனவற்றில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த தொடரினை லைக் பண்ணி ,ஆதரித்த அன்பு உள்ளங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் உங்களின் தொடர் ஊக்கிவிப்புத்தான் தனிமரம் வலையில் வலம் வர உந்து சக்தி!
உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் !பல பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடவில்லை அவைக்கு பதில் தருவேன்.
தனிப்பட்ட ஆன்மீகப்பயணத்தினால் பதிவுலகில் இருந்து வெளியேறிச் செல்வதால்.
இனி தனிமரம் தோப்பாகிய குதுகலத்துடன் வரும் ஆண்டில் உங்களுடன் இணையத்தில் இணைந்து இருக்கும்.
மீண்டும் சந்திக்கும் வரை என் உறவுகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு முன்கூட்டிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
. இந்தப்பாடலுடன் !
மீண்டும் வலையில் இணையும் வரை
என்றும் அன்புடன்
தனிமரம் நேசன்!