என்னையும் என் தனிமரம் வலையையும் 5 கண்டத்திலும் அறிய ஏதோ ஏதிலி தமிழ் ஆசையில் கிறுக்கும் தொடர் என்றாலும் ,கவிதை போல மொக்கை என்றாலும், தனிமரம் நேசன் யார் என்றே புரியாத நட்புக்களுக்கு முகம் கொடுத்தது ஐபோன் என்பேன் !
ஆனாலும் துரஸ்திஸ்ரம் ஏன் எனக்கு ஐபோன் ஆசை வந்தது ஏன் ,?????,
தனிமரம் என்று இந்த வலைக்கு வந்தேன்??,
இந்தவலையில் நான் ஏன் தனிமரம் ஆனனேன் ???சமரசம் இல்லாத கோபமா இல்லை ,நடுநிலை முக்கியம் என்பதால் தானா ??அல்லது ஹிட்சு என்ற மாயமானை பிடிக்கும் தொழில்நுட்ப வசதி அறியாத படிக்காதவன் என்பதா?, ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் ..
தனிமரம் வலையில் இது என் சுயம் பேசும் ! யாருக்கும் ஜால்ரா போடத என் பாதையில் இந்த வலை தந்த உள்குத்து இன்னும் நினைவில் இருக்கு!
ஆனாலும் சூடு போட்டு என்னை வலையில் வளர்த்த மூத்தவர்கள் இன்றுவலையிலும் இல்லை. புதிய வருகை என்ற முகநூலிலும் இல்லை !ஆனாலும் தனிமரம் நேசன் இன்னும் இருக்கின்றேன் இரண்டிலும் !ஹீ
அதுக்கு காரணம் என்னையும் ஒரு நட்பாக ஏற்ற நிஜமான வலையுறவுகள் என் பேன்! ஆனாலும் முகநூல் மூலம் வலைக்கு வந்தது முதல் என்கையில் இருந்து 2 ஐபோன் களவு போனதும் என் தோல்விதான். ஆனாலும் என்னையும் நேசிக்கும் முகம் தெரியாத உங்கள் பலருக்கு தனிமரம் கமடியன் என்றாலும் வலை மூலம் உறவான் என் தங்கை வாத்து சொல்லுவா நான் ஒரு வழிப்போக்கன் பாசமான் அண்ணா என்று!
அந்த பாசத்துக்கு முன் இன்றுவரை தனிமரம் ஏதிலிதான் கலை என்று வலையில் வரும் கருவாச்சி கறுப்பா /சிவப்பா/படிப்பு என்ன ஊர் ஏது என்று இன்றுவரை அறிய முயலும் தேவையில்லாத ஒரு உறவை இந்த வலையுறவு உண்மையில் தரமுடியுமா ??,
என்றால் முடியும் என்பதுக்கு தனிமரம் ஒரு உதாரணம் என்று சொல்வேன் தங்கையும், அண்ணாவும் கவிதை எழுதினால் அன்பில் வரும் கவிதை தனித்துவம்.இது சிலருக்கு கோபம் தரும் என்றாலும் கும்மி அடிக்க என் தங்கை போல முடியாது என்னாலும் !
ஆனாலும் என் தங்கைக்கும் அன்பில் சினேஹாமீது கோபம் கொள்வது நம் குடும்ப இயல்பு!
ஹீ
சரி விடயம் இதுதான்.
இந்த வருடத்தில் தனிமரம் அதிகம் வலைப்பதிவு எழுதவில்லை தனிப்பட்ட இல்லற/பொருளாதார மாற்றம் இது எல்லோருக்கும் வரும் இயல்பு எனக்கும் இந்தாண்டு பல பாலபாடம் படித்தேன்/ கற்றேன். அதுவே என் திருப்புமுனை என்றாலும்.
இந்தவருடம் எனக்கும் ஒரு விருது கிடைத்தது ஒரு தொடருக்காக!ஆனால் பலருக்கு பின்னூட்டம் போடவில்லை காரணம் மொய்க்கு மொய் என்றும், ,வலையில் வரவேற்பது இல்லை தனிமரம்!.
ஆனாலும் பின்னூட்டப்புயல் தனபாலன்சார் .மற்றும் யோகா ஐயா போன்றோரின் தொடர் ஊக்கிவுப்பும் அஞ்சலின் ,அதிரா,ரூபன்.கரந்தை ஜெயக்குமார், சொக்கலிங்கம் ஐயா, மகேந்திரன்,நாஞ்சில் மனோ,துளசிதரன், யாழ்பாவண்ணன், சீனி. தளிர்சுரேஸ் என்று இன்னும் பலர் அடிக்கடி உசுப்பியதால் ஏதோ கொஞ்சம் எழுதியாச்சு ஹீ .
இது தனிமரம் பதிவு 612!!அத்தோடு பின் தொடர்வோர் பட்டியல் 177 இதுவும் ஒரு ஹிட்சு தனிமரத்துக்கு!ஹீ!
என்றாலும் தொடர்ந்து தொடர் எழுதுவேன் விரைவில்!!
ஆனாலும் என் தனிப்பட்ட இன்னொரு தேடல் !!
நாளை தொடங்கும் நிலையில் §
இனி மீண்டும் தனிமரம் உங்களை நாடி புதிய ஆண்டில் சந்திக்கின்றேன் .முடியும் போது வலையில் உறவுகளின் பகிர்வுக்கு பின்னூட்டம் வரும் இனி மேல் தனிமரத்தின் வலையில் இருந்து பதிவு வராது !வலையுறவுகளே ,வாசகர்களே!!!!
! மீண்டும் வலையில் சந்திப்போம்! புத்தாண்டில்! என்னையும் நேசிக்கும் உறவுகளே எப்போதும் தனிமரம் என்றும் காத்து இருப்பேன் முகம் தேவையில்லை உண்மை நேசிப்புக்கு§§
மீண்டும் சந்திப்போம் புத்தாண்டில் புதிய தொடரில்
வழிப்போக்கன்
தனிமரம் நேசன்.
பாரிஸ்
16/11/14...
ஆனாலும் துரஸ்திஸ்ரம் ஏன் எனக்கு ஐபோன் ஆசை வந்தது ஏன் ,?????,
தனிமரம் என்று இந்த வலைக்கு வந்தேன்??,
இந்தவலையில் நான் ஏன் தனிமரம் ஆனனேன் ???சமரசம் இல்லாத கோபமா இல்லை ,நடுநிலை முக்கியம் என்பதால் தானா ??அல்லது ஹிட்சு என்ற மாயமானை பிடிக்கும் தொழில்நுட்ப வசதி அறியாத படிக்காதவன் என்பதா?, ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் ..
தனிமரம் வலையில் இது என் சுயம் பேசும் ! யாருக்கும் ஜால்ரா போடத என் பாதையில் இந்த வலை தந்த உள்குத்து இன்னும் நினைவில் இருக்கு!
ஆனாலும் சூடு போட்டு என்னை வலையில் வளர்த்த மூத்தவர்கள் இன்றுவலையிலும் இல்லை. புதிய வருகை என்ற முகநூலிலும் இல்லை !ஆனாலும் தனிமரம் நேசன் இன்னும் இருக்கின்றேன் இரண்டிலும் !ஹீ
அதுக்கு காரணம் என்னையும் ஒரு நட்பாக ஏற்ற நிஜமான வலையுறவுகள் என் பேன்! ஆனாலும் முகநூல் மூலம் வலைக்கு வந்தது முதல் என்கையில் இருந்து 2 ஐபோன் களவு போனதும் என் தோல்விதான். ஆனாலும் என்னையும் நேசிக்கும் முகம் தெரியாத உங்கள் பலருக்கு தனிமரம் கமடியன் என்றாலும் வலை மூலம் உறவான் என் தங்கை வாத்து சொல்லுவா நான் ஒரு வழிப்போக்கன் பாசமான் அண்ணா என்று!
அந்த பாசத்துக்கு முன் இன்றுவரை தனிமரம் ஏதிலிதான் கலை என்று வலையில் வரும் கருவாச்சி கறுப்பா /சிவப்பா/படிப்பு என்ன ஊர் ஏது என்று இன்றுவரை அறிய முயலும் தேவையில்லாத ஒரு உறவை இந்த வலையுறவு உண்மையில் தரமுடியுமா ??,
என்றால் முடியும் என்பதுக்கு தனிமரம் ஒரு உதாரணம் என்று சொல்வேன் தங்கையும், அண்ணாவும் கவிதை எழுதினால் அன்பில் வரும் கவிதை தனித்துவம்.இது சிலருக்கு கோபம் தரும் என்றாலும் கும்மி அடிக்க என் தங்கை போல முடியாது என்னாலும் !
ஆனாலும் என் தங்கைக்கும் அன்பில் சினேஹாமீது கோபம் கொள்வது நம் குடும்ப இயல்பு!
ஹீ
சரி விடயம் இதுதான்.
இந்த வருடத்தில் தனிமரம் அதிகம் வலைப்பதிவு எழுதவில்லை தனிப்பட்ட இல்லற/பொருளாதார மாற்றம் இது எல்லோருக்கும் வரும் இயல்பு எனக்கும் இந்தாண்டு பல பாலபாடம் படித்தேன்/ கற்றேன். அதுவே என் திருப்புமுனை என்றாலும்.
இந்தவருடம் எனக்கும் ஒரு விருது கிடைத்தது ஒரு தொடருக்காக!ஆனால் பலருக்கு பின்னூட்டம் போடவில்லை காரணம் மொய்க்கு மொய் என்றும், ,வலையில் வரவேற்பது இல்லை தனிமரம்!.
ஆனாலும் பின்னூட்டப்புயல் தனபாலன்சார் .மற்றும் யோகா ஐயா போன்றோரின் தொடர் ஊக்கிவுப்பும் அஞ்சலின் ,அதிரா,ரூபன்.கரந்தை ஜெயக்குமார், சொக்கலிங்கம் ஐயா, மகேந்திரன்,நாஞ்சில் மனோ,துளசிதரன், யாழ்பாவண்ணன், சீனி. தளிர்சுரேஸ் என்று இன்னும் பலர் அடிக்கடி உசுப்பியதால் ஏதோ கொஞ்சம் எழுதியாச்சு ஹீ .
இது தனிமரம் பதிவு 612!!அத்தோடு பின் தொடர்வோர் பட்டியல் 177 இதுவும் ஒரு ஹிட்சு தனிமரத்துக்கு!ஹீ!
என்றாலும் தொடர்ந்து தொடர் எழுதுவேன் விரைவில்!!
ஆனாலும் என் தனிப்பட்ட இன்னொரு தேடல் !!
நாளை தொடங்கும் நிலையில் §
இனி மீண்டும் தனிமரம் உங்களை நாடி புதிய ஆண்டில் சந்திக்கின்றேன் .முடியும் போது வலையில் உறவுகளின் பகிர்வுக்கு பின்னூட்டம் வரும் இனி மேல் தனிமரத்தின் வலையில் இருந்து பதிவு வராது !வலையுறவுகளே ,வாசகர்களே!!!!
! மீண்டும் வலையில் சந்திப்போம்! புத்தாண்டில்! என்னையும் நேசிக்கும் உறவுகளே எப்போதும் தனிமரம் என்றும் காத்து இருப்பேன் முகம் தேவையில்லை உண்மை நேசிப்புக்கு§§
மீண்டும் சந்திப்போம் புத்தாண்டில் புதிய தொடரில்
வழிப்போக்கன்
தனிமரம் நேசன்.
பாரிஸ்
16/11/14...