பூக்கள் தந்தேன்
புன்னகை தந்தாய்
காதல் தாலி தரவந்தேன்
கண்டுகொள்ளாமல்
சென்றாய் கையில்
காசில்லாதவன் நானோ!
/////////////////////
கண்டதும் கை பிடிக்க
புன்னகை தந்தாய்
காதல் தாலி தரவந்தேன்
கண்டுகொள்ளாமல்
சென்றாய் கையில்
காசில்லாதவன் நானோ!
/////////////////////
கண்டதும் கை பிடிக்க
காதலுடன் ,கவிதையும்,
கதையும் ,சொல்லிக்
காத்திருந்ததும்!
காணமல் போனதும்,
கடல் கடந்து ,
காவல்ச்சிறைக் கைதியானாலும்
காவல்ச்சிறைக் கைதியானாலும்
கண்ணீரில் கரைந்த
காலம் ஒரு
கனாக்காலமா ?
காதலியே கையில்
கவி எழுத
கம்பிகளின் பின்னே
காளை ஒருவன்.காத்து இருங்கள்
கதை பேசுவோம்!
!!!!!!!!!!!!
.....................................