தேடலும் பாடலும் ஒரு கலை போல நெஞ்சைத்தொடும் நிகழ்ச்சி வானொலியில் நிகழ்ச்சி செய்யும் சில அறிவிப்பாளர்/ளிகளுக்கு .
ஆனால் அதக்கான நேரகாலம் அமையாது அவசர உதவி நாடி இன்னொரு மூத்த அறிவிப்பாளர்களை/ளி தேடி ஓடியது சிலரின் இலங்கை வானொலி அனுபவமகாக கடந்து வந்த பாதை ஒரு சாகாபதம் படம் போல நம்பிக்கை நட்சத்திரம் போல இல்லை என்றாலும் அறிவுப்பு என்பது ஒரு பாரிய கலகலப்பான சேவை எனலாம் .
பலரையும் சந்தோஷப்படுத்துவது என்பது சினிமாவில் நகைச்சுவை நடிகர்/கை போல இன்று வரை கடினமான பணி!
வானொலி என்றால் என்ன அதன் பாரிய சேவை என்ன என்று அறியாது இருந்த பலருக்கும் பொன்னியின் செல்வன் போல குருவாக இருந்து பயிற்றுவித்து வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று அறிமுகம் செய்த இலங்கை வானொலிக்குயில் மறைந்த அம்மா இராஜேஸ்வரி சண்முகம் போட்ட பிச்சை இலங்கையில் மட்டும்மல்லாது புலம்பெயர் தேசத்தில் பலரை வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று இன்றும் முகவரியுடன் வாழும் பலருக்கு .
இன்று புதிய நவீன பாணி டீஜே என்ற அறிவிப்பாளர் அறியாத செய்தி!
என்றாலும் ஒரு பாடலை எப்படி எந்த நிகழ்ச்சியில் எப்படி ஒலிக்க விடவேண்டும் அதுக்கு நேயர்கள் என்னமாதிரி கருத்தினை இன்றைய முகநூல் லைக் போல அன்றே நேயர்கடிதம் அஞ்சல் பெட்டி 574 என்று தம் மன உளைச்சளை திட்டி எழுதிய கருத்துக்கள் பொதுவில் வாசிக்கப்படாமல் போனாலும் இன்றைய வலையில் தொடர்கதை போல இலங்கை வானொலியில் ஒரு நிகழ்ச்சி இருந்தும் கடந்த கால சந்திரிக்கா ஆட்சி போல இலங்கை வரலாறு !
இது எல்லாம் இன்றைய கூத்து அரசியல் கடந்து வந்த வானொலி நேயர் வரிசையில் நானும் ஒருவன் ! நானும் காத்து இருக்கின்றேன் நாளை நல்லது இலங்கையில் நடக்கட்டும் என்று!ஆனாலும் இன்னும் எனக்கும் வேலையில்லை !ம்ம் இன்னும் பாடல் காதில்!
ஆனால் அதக்கான நேரகாலம் அமையாது அவசர உதவி நாடி இன்னொரு மூத்த அறிவிப்பாளர்களை/ளி தேடி ஓடியது சிலரின் இலங்கை வானொலி அனுபவமகாக கடந்து வந்த பாதை ஒரு சாகாபதம் படம் போல நம்பிக்கை நட்சத்திரம் போல இல்லை என்றாலும் அறிவுப்பு என்பது ஒரு பாரிய கலகலப்பான சேவை எனலாம் .
பலரையும் சந்தோஷப்படுத்துவது என்பது சினிமாவில் நகைச்சுவை நடிகர்/கை போல இன்று வரை கடினமான பணி!
வானொலி என்றால் என்ன அதன் பாரிய சேவை என்ன என்று அறியாது இருந்த பலருக்கும் பொன்னியின் செல்வன் போல குருவாக இருந்து பயிற்றுவித்து வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று அறிமுகம் செய்த இலங்கை வானொலிக்குயில் மறைந்த அம்மா இராஜேஸ்வரி சண்முகம் போட்ட பிச்சை இலங்கையில் மட்டும்மல்லாது புலம்பெயர் தேசத்தில் பலரை வானொலி அறிவிப்பாளர்/ளிகள் என்று இன்றும் முகவரியுடன் வாழும் பலருக்கு .
இன்று புதிய நவீன பாணி டீஜே என்ற அறிவிப்பாளர் அறியாத செய்தி!
என்றாலும் ஒரு பாடலை எப்படி எந்த நிகழ்ச்சியில் எப்படி ஒலிக்க விடவேண்டும் அதுக்கு நேயர்கள் என்னமாதிரி கருத்தினை இன்றைய முகநூல் லைக் போல அன்றே நேயர்கடிதம் அஞ்சல் பெட்டி 574 என்று தம் மன உளைச்சளை திட்டி எழுதிய கருத்துக்கள் பொதுவில் வாசிக்கப்படாமல் போனாலும் இன்றைய வலையில் தொடர்கதை போல இலங்கை வானொலியில் ஒரு நிகழ்ச்சி இருந்தும் கடந்த கால சந்திரிக்கா ஆட்சி போல இலங்கை வரலாறு !