08 May 2019

நீ—நிறவெறி!

நீஎன்றும்போல
நீர்ப்பறவையோ?
நிலையில்லாதேடலின்,
நிம்மதிதொலைந்த
நிலாமதியின்முகநூல்
நிலைத்தகவலில்
நீயே 
நீயாபடநாயகிபோல!
நீண்டசரகுஉலர்த்திய
நிலத்தில்வீசிய,
நீலிக்கண்ணீர்வடிக்கும்
நித்தயகல்யாணிப்பூப்போல
நீர்வேலிவாழையின்
நீர்ப்பரப்பிலும்,
நீண்டகாலத்தடங்கள்.
நீலஉடைதாரியின்
நீலம்பாயந்த 
நீறுபூசியவதனத்தில்
நிலத்தடிவெடியில்
நீயுரைத்தசெவ்விகளை
நீனாவின்குரலில்
நீயில்லாதமேமாதத்தில்,
நீதானேஎன்பொன்வசந்தம்என்ற
நீலச்சட்டைக்காரணும்
நீட்டிமுழங்கிய 
நீபாதிநான்பாதிபோல
நீயும்என்னில் 
நீராவிபோலகொதிக்கும்
நீதேடிய 
நீர்கொழும்புவாசகனும்
நிம்மதியிழந்த
நீர்த்திவலையுடன்,
நீலமும்சொல்லியது
நீயேதிவிரவாதிஎன்ற
நிறவெறியுடன்!))))
(யாவும்கற்பனை)

4 comments :

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே இரசித்தேன்

Yarlpavanan said...

அருமையான வரிகள்
பாராட்டுகள்.

Nanjil Siva said...

good ... அருமை !!!

J.P Josephine Baba said...

அருமை