ஊடகங்கள் இன்று பல்கிப்பெருகி வியாப்பித்திருக்கும் நிலையில் .நவீன தொடர்பாடல் வசதிகளின் பெருக்கம் இலத்திரனியல் ஊடகம் அதீத மாற்றம் கண்டு வரும் நிலையில்.
நம் தேசத்தில் இலத்திரனியல் புரட்சி மாற்றம் கண்டது சந்திரிக்கா அம்மையாரின் வரவில்தான்.
அதிகமாக இந்த தனியார் பண்பலைவிடயத்தை ஆட்சியதிகாரம் கொஞ்சம் சட்டசீரமைப்பு செய்ததன் பயனாக முதல் தணியார் பண்பலை வானொலியாக சகோதரமொழியில் சிரச வானொலியும்
, அதன் பின் சிரசதொலைக்காட்சியும் புத்துணர்ச்சியுடன் வானொலி நேயர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரு கலைரசனையாளராக மாற்றம் கண்ட நேரத்தில் தான் ஊடகம் உச்சரித்த நாமம் நிமல் லஷ்பதி ஆராட்சி!
1954 இல் நவம்பர் மாதம் 22 திகதி கோட்டையில் பிறந்த இவர். நாளாந்த கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒலிபரப்பில் சேர்ந்தார் . அதன் பின். அங்கிருந்து தனியார் துறைக்கு தன் திறமையை பரீட்சிக்கும் களமாக்கியதில் வெற்றிக்கொடி கட்டிய இலத்திரனியல் போராளி!
யுத்தம் கொஞ்சம் சமாதானக்காற்றைச் சுவாசித்த தருணத்தில் சிரசவானொலியோடு ஒரே குடும்பமாக சிலகாலத்தில் தமிழில் சக்தி மற்றும் ஆங்கிலத்தில் YES FM,என வானொலியும் அதன் பின்னே தொலைக்காட்சி உதயங்களுக்கும் எல்லாம் இவர்தான் பின்னனியில் இருந்த மகாராஜாவின் தூண்களில் ஒன்று .
அரச வானொலி,தொலைக்காட்சி நிலையங்கள் ,யுத்தம் என்ற நிலையில் பலரை நிலையத்துக்கு அழைத்து ஒரு சில நிகழ்ச்சியைச் செய்து கொண்டு இருந்த போது.
தனியார் வானொலியான சிரச முதலில் பல்வேறு வர்த்தகஉலா மற்றும் சிரச (கடமண்டி) என்ற நவீன வீச்சில் வானொலியோடு பல நேயர்களை ஒன்றினைத்த நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டதில் நிமல் ஒரு புதுமையின் புரட்சி .
வானொலியில் பல்வேறு நாடுகளுக்கு முதலில் உறவுப்பாலம் நிகழ்ச்சியாக கடல்கடந்து நேரடி நிகழ்ச்சியை இணைத்து (இத்தாலியில் இருந்து) உறவுப்பாலம் போட்டதில் தனியார் வானொலி சிரச என்ற சாதனைக்கு தலைமகன் நிமல்.
தாயகத்தில் இருந்து அரபுலகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு வந்த உறவுகள் .குடும்பத்திற்கு செய்திகள் கொடுக்கும் ஊடகமாக இருந்ததில் அந்நாட்களில் தகவல் ஊடகமாக கிராமங்களை இனைத்ததில் சிரச வானொலியின் பங்கை சாமானிய கிராமத்தவர் மறக்க முடியாது அதுக்கு மூலசிற்பி நிமல் லக்ஷிரி ஆராட்சி
.ஞாயிறு நிம் நத்த நின்னய ! ஹிந்திப்பாடல் தேர்வு தரவரிசையும் 24 நாலு மணித்தியால சகோதரமொழி சேவையில் ஹிந்திக்கு இவர் செய்த நேர மாற்றம் பல்வேறு நேயர்களின் இரவுப்பணிக்கு கடமையோடு காணம் கேட்கும் வழிகிடைத்தது ..
அதே போலத்தான் வானொலிக்கு அலைபேசி வழியே தகவலோடு பாடல் கேட்கும் நிகழ்ச்சியை தொடங்கியதன் பின் எல்லைக்கிராமத்தில் இருந்த கிராமத்து மக்களுக்கும் ,படையினருக்கும் முகம் கானமுடியாவிட்டாலும் .உயிர்மூச்சு இருக்கு போராட்டக்களத்தில் என்ற நிலையில் பல சகோதரமொழி எல்லைக்கிராமத்தவர் விடிய விடிய பாடல் கேட்ட 1996 இல்களில் அந்த நேரத்தில் பலர் மறகமாட்டார்கள் .
நிமலின் நிகழ்ச்சி வேகம் அதிகம் புதிய அறிவிப்பாளர்களை ஊக்கிவித்து தன் முகாமையாளர் பதவியை சிறப்பாக ஆற்றினார்!
பல்வேறு ஊர்களில் வர்த்தக வியாபார விளம்பரத்தில் சிரச தொலைக்காட்சியும் சிரச வானொலியும் ஊடக பங்களிப்பு செய்த நிகழ்வுகள் அச்சத்திலும் பாராட்ட வேண்டியது. அரசியல் சூழ்நிலைகளும், ஊடகங்களின் இருக்கும் போட்டியும், கழுத்தறுப்பும் பலரின் திறமையை ஏனோ மழுங்கடித்து சிலரை உயர்பதவி என்ற ஒன்றில் மட்டும் கட்டிப்போட்டு விட்டு திறமையை வெளிக்காட்ட முடியாமல் நொண்டிக்குதிரையாக்கிவிடும் அந்த வீபரீதம் நிமலுக்கும் ஏற்பட்டுவிட்டது பிற்காலத்தில் என நினைக்கத்தோன்றுகின்றது! மகாராஜாவின் பணிபாளர் குழுவில் இருந்த நிமல் லஷ்சிரி ஆராட்சி கடந்த வாரம் கொழும்பில் இயற்கை எய்தியது ஊடக துறையினருக்கு ஒரு இழப்பாகும் .58 வயதில் இரு பிள்ளைகளின் தந்தையான நிமலுக்கு பலர் கடந்த தினங்களில் தம் ஆழ்ந்த அஞ்சலியைத் நேரில் தெரிவித்திருந்தார்கள். கடந்த திங்கள் அன்னாரின் உறுதி ஊர்வம் கொழும்பில் நடைபெற்றது .காலம் ஒரு ஊடக நிபுனரை கவர்ந்து சென்றதை கடல்கடந்து நேற்றுப்பின்னிரவில் அறிந்த போது ஒரு வழிப்போக்கனாக என் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கின்றேன் . உங்களின் மூச்சுக்காற்று மலைமுகடுகளிலும், எல்லைக்கிராமத்திலும் என்றும் நினைவில் நிற்கும் . ஒரு நாள் எதிரே பலவிடயம் பேசி பாதை மாறிய வழிப்போக்கன் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் ஊடக விளம்பரத்தில் செயல்படும் முறையை உபதேசித்த மூத்தவராக. உங்களின் நினைவுகளில் இந்தபாடல் -பலர் நினைவில். ///////////////////////////////////////////////////////////////////////////////////////// துயர் பகிர்வைப் பகிர உதவிய விழியில் விழுந்தவை பதிவாளினிக்கு நன்றிகள் !
நம் தேசத்திலும் இன்று பல இலத்திரனியல் ஊடகங்கள் நாள் தோறும் அறிமுகம் ஆகிவருகின்றது. புதிய தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் பல மாறுபட்ட வகையில் தயாராகி ஒலி/ஒளியாக காற்றலையில் தவல்கின்ற இன்றைய நிலையில்.
நம் தேசத்தில் இலத்திரனியல் புரட்சி மாற்றம் கண்டது சந்திரிக்கா அம்மையாரின் வரவில்தான்.
அதிகமாக இந்த தனியார் பண்பலைவிடயத்தை ஆட்சியதிகாரம் கொஞ்சம் சட்டசீரமைப்பு செய்ததன் பயனாக முதல் தணியார் பண்பலை வானொலியாக சகோதரமொழியில் சிரச வானொலியும்
, அதன் பின் சிரசதொலைக்காட்சியும் புத்துணர்ச்சியுடன் வானொலி நேயர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரு கலைரசனையாளராக மாற்றம் கண்ட நேரத்தில் தான் ஊடகம் உச்சரித்த நாமம் நிமல் லஷ்பதி ஆராட்சி!
1954 இல் நவம்பர் மாதம் 22 திகதி கோட்டையில் பிறந்த இவர். நாளாந்த கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒலிபரப்பில் சேர்ந்தார் . அதன் பின். அங்கிருந்து தனியார் துறைக்கு தன் திறமையை பரீட்சிக்கும் களமாக்கியதில் வெற்றிக்கொடி கட்டிய இலத்திரனியல் போராளி!
யுத்தம் கொஞ்சம் சமாதானக்காற்றைச் சுவாசித்த தருணத்தில் சிரசவானொலியோடு ஒரே குடும்பமாக சிலகாலத்தில் தமிழில் சக்தி மற்றும் ஆங்கிலத்தில் YES FM,என வானொலியும் அதன் பின்னே தொலைக்காட்சி உதயங்களுக்கும் எல்லாம் இவர்தான் பின்னனியில் இருந்த மகாராஜாவின் தூண்களில் ஒன்று .
அரச வானொலி,தொலைக்காட்சி நிலையங்கள் ,யுத்தம் என்ற நிலையில் பலரை நிலையத்துக்கு அழைத்து ஒரு சில நிகழ்ச்சியைச் செய்து கொண்டு இருந்த போது.
தனியார் வானொலியான சிரச முதலில் பல்வேறு வர்த்தகஉலா மற்றும் சிரச (கடமண்டி) என்ற நவீன வீச்சில் வானொலியோடு பல நேயர்களை ஒன்றினைத்த நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டதில் நிமல் ஒரு புதுமையின் புரட்சி .
வானொலியில் பல்வேறு நாடுகளுக்கு முதலில் உறவுப்பாலம் நிகழ்ச்சியாக கடல்கடந்து நேரடி நிகழ்ச்சியை இணைத்து (இத்தாலியில் இருந்து) உறவுப்பாலம் போட்டதில் தனியார் வானொலி சிரச என்ற சாதனைக்கு தலைமகன் நிமல்.
தாயகத்தில் இருந்து அரபுலகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு வந்த உறவுகள் .குடும்பத்திற்கு செய்திகள் கொடுக்கும் ஊடகமாக இருந்ததில் அந்நாட்களில் தகவல் ஊடகமாக கிராமங்களை இனைத்ததில் சிரச வானொலியின் பங்கை சாமானிய கிராமத்தவர் மறக்க முடியாது அதுக்கு மூலசிற்பி நிமல் லக்ஷிரி ஆராட்சி
.ஞாயிறு நிம் நத்த நின்னய ! ஹிந்திப்பாடல் தேர்வு தரவரிசையும் 24 நாலு மணித்தியால சகோதரமொழி சேவையில் ஹிந்திக்கு இவர் செய்த நேர மாற்றம் பல்வேறு நேயர்களின் இரவுப்பணிக்கு கடமையோடு காணம் கேட்கும் வழிகிடைத்தது ..
அதே போலத்தான் வானொலிக்கு அலைபேசி வழியே தகவலோடு பாடல் கேட்கும் நிகழ்ச்சியை தொடங்கியதன் பின் எல்லைக்கிராமத்தில் இருந்த கிராமத்து மக்களுக்கும் ,படையினருக்கும் முகம் கானமுடியாவிட்டாலும் .உயிர்மூச்சு இருக்கு போராட்டக்களத்தில் என்ற நிலையில் பல சகோதரமொழி எல்லைக்கிராமத்தவர் விடிய விடிய பாடல் கேட்ட 1996 இல்களில் அந்த நேரத்தில் பலர் மறகமாட்டார்கள் .
நிமலின் நிகழ்ச்சி வேகம் அதிகம் புதிய அறிவிப்பாளர்களை ஊக்கிவித்து தன் முகாமையாளர் பதவியை சிறப்பாக ஆற்றினார்!
பல்வேறு ஊர்களில் வர்த்தக வியாபார விளம்பரத்தில் சிரச தொலைக்காட்சியும் சிரச வானொலியும் ஊடக பங்களிப்பு செய்த நிகழ்வுகள் அச்சத்திலும் பாராட்ட வேண்டியது. அரசியல் சூழ்நிலைகளும், ஊடகங்களின் இருக்கும் போட்டியும், கழுத்தறுப்பும் பலரின் திறமையை ஏனோ மழுங்கடித்து சிலரை உயர்பதவி என்ற ஒன்றில் மட்டும் கட்டிப்போட்டு விட்டு திறமையை வெளிக்காட்ட முடியாமல் நொண்டிக்குதிரையாக்கிவிடும் அந்த வீபரீதம் நிமலுக்கும் ஏற்பட்டுவிட்டது பிற்காலத்தில் என நினைக்கத்தோன்றுகின்றது! மகாராஜாவின் பணிபாளர் குழுவில் இருந்த நிமல் லஷ்சிரி ஆராட்சி கடந்த வாரம் கொழும்பில் இயற்கை எய்தியது ஊடக துறையினருக்கு ஒரு இழப்பாகும் .58 வயதில் இரு பிள்ளைகளின் தந்தையான நிமலுக்கு பலர் கடந்த தினங்களில் தம் ஆழ்ந்த அஞ்சலியைத் நேரில் தெரிவித்திருந்தார்கள். கடந்த திங்கள் அன்னாரின் உறுதி ஊர்வம் கொழும்பில் நடைபெற்றது .காலம் ஒரு ஊடக நிபுனரை கவர்ந்து சென்றதை கடல்கடந்து நேற்றுப்பின்னிரவில் அறிந்த போது ஒரு வழிப்போக்கனாக என் ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்பத்துக்கு தெரிவிக்கின்றேன் . உங்களின் மூச்சுக்காற்று மலைமுகடுகளிலும், எல்லைக்கிராமத்திலும் என்றும் நினைவில் நிற்கும் . ஒரு நாள் எதிரே பலவிடயம் பேசி பாதை மாறிய வழிப்போக்கன் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் ஊடக விளம்பரத்தில் செயல்படும் முறையை உபதேசித்த மூத்தவராக. உங்களின் நினைவுகளில் இந்தபாடல் -பலர் நினைவில். ///////////////////////////////////////////////////////////////////////////////////////// துயர் பகிர்வைப் பகிர உதவிய விழியில் விழுந்தவை பதிவாளினிக்கு நன்றிகள் !
.jpg)




