தனிமரத்தின் அன்பு உறவுகள்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!
உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!
//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ இருந்தாலும்!
உதித்த நிலவாக
எப்போதும் உன் நடைப்பாதை
கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
நீயும் ஒரு பூவோ !!
//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!
உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!
//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ இருந்தாலும்!
உதித்த நிலவாக
எப்போதும் உன் நடைப்பாதை
கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
நீயும் ஒரு பூவோ !!
//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!









