07 September 2020

வந்ததாம் கொர்னா!

 வசந்தகால அறுவடையில்தான்

வானில்     இருந்தும்

வடக்குத்தேசத்தில்     இருந்தும்

வரிந்தி  கட்டிக்கொண்டு

வந்தார்கள்!

வரியுடையில்!

வளந்தவர்கள்

வரிப்புலியுடையில் 

வந்தார்களா   என்று?

வடக்கில்   முரசெலியும்

வந்தகதை   அறியாத 

வடக்குஅரசியல்

வரிசையில்எழுதலாம்

வருவாயா?





வராதே!

வந்தால்   தீக்குளிப்போன்

வசந்தம்போல   காதலும்

வருடிய   காதலும்

வருடக்கணக்கில்

வதைமுகாமில்!



வடிவாய்ச்சொல்லு

வந்து கேட்டவர்கள் 

வதனமுகத்தில்

வகிபாகம்   என்ன

வராத  பாடல்கள்போல

வரும்  தொடர் 

வருடும்   வாழ்வில்

வசந்தவாசல்    போல

வரும்   அரசியலமைப்பு  வெற்றிலை

வசியம்   செய்யாத

வரட்டுக்   கெளவரத்தில்

வதங்கியபயிராக!))!


வரலாறும் கூறும்

வந்தது  ஒருசந்தனம்

வசியக்காரி   வசியக்காரி

வடஜப்பான்   யாசிஅக்காசி

வடிவழகன்   எரிக்சொல்கைம்

வன்னி   வந்த   விஜய்நம்பியார்

வந்து   போன   பிரானாப்முகர்ஜி!

வந்ததாம்  கொர்னா!





வரவில்லை   இன்னும்

வரலாற்றுத்    துரோகிகளுக்கு

வந்திட்டவில்லை   கொர்னா!(

வயல்   எரிந்தவலிகளுடன்

வருகின்ற   ரயிலில்

வரும்பாடல்   இது!

வரிக்குதிரைப்படத்தில்

வந்தாள்   காவேரி!

(யாவும் கற்பனை)

-------------------------------------            



-------------------------------------

No comments :