22 October 2020

என்னை செதுக்கியவள்!

 என்ன பார்வைஇது?



----------------------------

என்னையும்  செதுக்கிய 

என்றும் அன்புடன்நாயகி  போல,

ஏழைஜாதி   அரசியல்போல,

ஏதிலியும்   எட்டிப்பார்க்கின்றேன்!

எதிர்வரும்   மாதத்தில்

எங்களுக்கும்   கலியாணம்!

ஏறிட்டேன்!

என்ன  தொழில்சாருக்கு?

என்ஜினியர்   இல்லையோ?

எக்கவுண்டன்?

எலற்றீசியன்!

எதிர்கால   அரசியல்வாதி?

என்போல  ஏற்றதொழிலில் 

எச்சில்கோப்பைகழுவும்

எங்கசெப்  முன்னால் 

எதுவும்   முகத்தில்   இல்லை!

எருமைமாடு   மேய்ப்பவனுக்கும்

என்னவளே? நங்கைக்கும்!

எழுத்துப்பதிவு   என்ற

எழுத்தோவிய   அட்டையில்

எவனோபெயர்!

என்றோ  உடைந்த 

எகிப்து  ஆட்சியும்

எல்லோரும்   சிதைத்த  வடகிழக்குபோல

என்னத்தைச்   சொல்லகன்னையாவும்

என்றோ!  மறைந்தார்!

என்ற   தகவலும்

என்னிதயம்   போல 

என்றாலும்!   வராத 

எனக்கே   நீ   சினிமா  பாடல்போல





என்றாலும்   வரவேண்டும்!

எருமை   மாட்டுத்தயிரும்

எங்கள்   நாட்டுரொட்டியும்

எல்லோரும்     போற்றும்

என்உயிர்தோழன்!

எங்களிடம்   சொல்லாத

ஏதோ   ஒரு    ஏக்கம்

எடுத்து    வரஆசை

எனக்கும்     இணையம்/

என்விருப்பம்   என்று

எந்த   நிகழ்ச்சிக்கும் 

என்னால்    வரமுடியவில்லை

என்காதலி    ஐபோனுக்கும்

ஏழரைச்சனி!




எங்கசாதகம்   எல்லோருக்கும்   பொருந்தாது!))

எங்ககட்சித்   தலைவருக்கும்

எங்க   அழைபேசிக்கும்

எனோ?   பச்சை   வாகனம்!

என்றாலும்!

நான்பச்சைக்கதிரைக்காரன்!

ஏம்பாட்டு   ஏம்பாட்டு

எசப்பாட்டு   மட்டுமே!))

எல்லோரும்  வாழ்த்த   வாங்க

என்சுவச்காற்றில்!))




(யாவும்கற்பனை)







No comments :