15 November 2020

கவிதைகள் !

 கைகூப்பி 

கைவிட்டு

கைகூப்பி 

கைவிட்டு

கைத்தலம்பற்றி

கைலாகு கொடுத்து

கைதிகள்  ஆராய்வு  என்ற

கைகட்டிய  கதறல்கள்

கையொப்பம்  இட்டவர்கள்

கையேந்தி  வம்ஷம்  போல

கையாலாக  கதைகளையும்

கை  நணைப்போம்

கை  கொடுக்கும்  கை  படம்போல

கைதான   வீட்டுச்சிறையில்!



///--------------------------------------------------

பார்த்ததும் பகிடிவிட்டதும்

பாதம்  பிடித்ததும்

பல்லிழித்ததும்

பார்த்து   வியந்ததும்

பல்லாங்குழிப்   பாடல்   போலவும்

படிஏறியுதும்!  

பாதாம்   மிதியாமையும்

பட்டறிந்தததும்!

பரிதவித்தததும்!

பார்த்து  அழுததும்

பாதை  மாறிய20   சரத்து   போல

பாளுமன்ற

பதவி  மாற்றம்  போல

பார்த்து   இருக்கின்றேன்!

பாவை   உன்வாழ்வையும்

பதுளை  நேயர்பாடல்  போல






பட்டிதொட்டி   எங்கும்

பட்டை  கிளப்புமா?

பார்த்தாலே   பரவசம்!

பாருங்கள்   திருந்தாத

பரதேசி   வாழ்வையும்!

படம்பிடிப்போம்!( யாவும்கற்பனை)



------------------------------மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் உறவுகளே!   

நன்றிகளுடன்

 தனிமரம் நேசன்

.------------------

2 comments :

வலிப்போக்கன் said...

மகிழ்ச்சி!! புத்தாண்டில் சந்திப்போம்....

வலிப்போக்கன் said...

புத்தாண்டில் எனது தளத்துக்கு வந்து சந்தித்ததமைக்கு நன்றி!!