22 October 2020

என்னை செதுக்கியவள்!

 என்ன பார்வைஇது?



----------------------------

என்னையும்  செதுக்கிய 

என்றும் அன்புடன்நாயகி  போல,

ஏழைஜாதி   அரசியல்போல,

ஏதிலியும்   எட்டிப்பார்க்கின்றேன்!

எதிர்வரும்   மாதத்தில்

எங்களுக்கும்   கலியாணம்!

ஏறிட்டேன்!

என்ன  தொழில்சாருக்கு?

என்ஜினியர்   இல்லையோ?

எக்கவுண்டன்?

எலற்றீசியன்!

எதிர்கால   அரசியல்வாதி?

என்போல  ஏற்றதொழிலில் 

எச்சில்கோப்பைகழுவும்

எங்கசெப்  முன்னால் 

எதுவும்   முகத்தில்   இல்லை!

எருமைமாடு   மேய்ப்பவனுக்கும்

என்னவளே? நங்கைக்கும்!

எழுத்துப்பதிவு   என்ற

எழுத்தோவிய   அட்டையில்

எவனோபெயர்!

என்றோ  உடைந்த 

எகிப்து  ஆட்சியும்

எல்லோரும்   சிதைத்த  வடகிழக்குபோல

என்னத்தைச்   சொல்லகன்னையாவும்

என்றோ!  மறைந்தார்!

என்ற   தகவலும்

என்னிதயம்   போல 

என்றாலும்!   வராத 

எனக்கே   நீ   சினிமா  பாடல்போல





என்றாலும்   வரவேண்டும்!

எருமை   மாட்டுத்தயிரும்

எங்கள்   நாட்டுரொட்டியும்

எல்லோரும்     போற்றும்

என்உயிர்தோழன்!

எங்களிடம்   சொல்லாத

ஏதோ   ஒரு    ஏக்கம்

எடுத்து    வரஆசை

எனக்கும்     இணையம்/

என்விருப்பம்   என்று

எந்த   நிகழ்ச்சிக்கும் 

என்னால்    வரமுடியவில்லை

என்காதலி    ஐபோனுக்கும்

ஏழரைச்சனி!




எங்கசாதகம்   எல்லோருக்கும்   பொருந்தாது!))

எங்ககட்சித்   தலைவருக்கும்

எங்க   அழைபேசிக்கும்

எனோ?   பச்சை   வாகனம்!

என்றாலும்!

நான்பச்சைக்கதிரைக்காரன்!

ஏம்பாட்டு   ஏம்பாட்டு

எசப்பாட்டு   மட்டுமே!))

எல்லோரும்  வாழ்த்த   வாங்க

என்சுவச்காற்றில்!))




(யாவும்கற்பனை)







07 September 2020

வந்ததாம் கொர்னா!

 வசந்தகால அறுவடையில்தான்

வானில்     இருந்தும்

வடக்குத்தேசத்தில்     இருந்தும்

வரிந்தி  கட்டிக்கொண்டு

வந்தார்கள்!

வரியுடையில்!

வளந்தவர்கள்

வரிப்புலியுடையில் 

வந்தார்களா   என்று?

வடக்கில்   முரசெலியும்

வந்தகதை   அறியாத 

வடக்குஅரசியல்

வரிசையில்எழுதலாம்

வருவாயா?





வராதே!

வந்தால்   தீக்குளிப்போன்

வசந்தம்போல   காதலும்

வருடிய   காதலும்

வருடக்கணக்கில்

வதைமுகாமில்!



வடிவாய்ச்சொல்லு

வந்து கேட்டவர்கள் 

வதனமுகத்தில்

வகிபாகம்   என்ன

வராத  பாடல்கள்போல

வரும்  தொடர் 

வருடும்   வாழ்வில்

வசந்தவாசல்    போல

வரும்   அரசியலமைப்பு  வெற்றிலை

வசியம்   செய்யாத

வரட்டுக்   கெளவரத்தில்

வதங்கியபயிராக!))!


வரலாறும் கூறும்

வந்தது  ஒருசந்தனம்

வசியக்காரி   வசியக்காரி

வடஜப்பான்   யாசிஅக்காசி

வடிவழகன்   எரிக்சொல்கைம்

வன்னி   வந்த   விஜய்நம்பியார்

வந்து   போன   பிரானாப்முகர்ஜி!

வந்ததாம்  கொர்னா!





வரவில்லை   இன்னும்

வரலாற்றுத்    துரோகிகளுக்கு

வந்திட்டவில்லை   கொர்னா!(

வயல்   எரிந்தவலிகளுடன்

வருகின்ற   ரயிலில்

வரும்பாடல்   இது!

வரிக்குதிரைப்படத்தில்

வந்தாள்   காவேரி!

(யாவும் கற்பனை)

-------------------------------------            



-------------------------------------