26 September 2016

நெஞ்சிக்குள் உன்னை வைத்து!!!

இந்திய தமிழ் சினிமாவுக்கு மாற்றீடாக! ஈழத்தில் 83 இல் தொலைந்த தமிழ்ச்சினிமா  மீண்டும் புதிய வேகத்துடன் அரும்புகின்றது என்ற விளம்பரங்கள் பல ஊடகத்தில் காணும் போது கன்னி முயற்ச்சி வெற்றிவாகை சூடவேண்டும் என்று ஈழத்துப்படைப்பை நேசிக்கும் ஒருவனாக என்றும் நம்மவர் படைப்பை யாசிக்கின்றேன் !வாழ்த்துகின்றேன்.!!



ஆனால் படைப்புக்கள் எல்லாம் இந்திய அதே பழைய பாணியை பின் பற்றுவதை ஜிரனிக்க முடியவில்லை.இலங்கை தமிழ் சினிமாவின் கதை  எழுதிய தம்பி ஐயா தேவதாஸ்  நூலை கொஞ்சம் வாசித்து உள்வாங்கி.

http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_38_itc_9.php.
மூத்தவர்கள் ஈழப்படைப்பினை பார்த்து ரசித்து புதிய களத்தில் இருந்து புதிய வேகத்தில்  நம்மவர்கள்என்று  வெளி வருவார்களோ தெரியாது! ஆனாலும் நம்மவர் பாடலை நேசிக்குப்பலரில் நானும் ஒருவன் அந்த வகையில் இந்தப்பாடல் கவி ரசித்தேன் !



காட்சிகள் இந்திய  தமிழ் சினிமா/ஹிந்தி என தென்னக  வசீகரா முதல் /அயன் ,திருமலை இன்னும் பிரியமான தோழி முதல்  பலதை பின்னனிக்காட்சி பார்த்து ரசித்து, சகித்து ,தான்  வெட்டியாக இந்த சமூகத்தளத்தில்  தனிமரமும் இருக்கின்றேன் !நண்பா! தென்றல் சுடும்[[


 நமக்கான அடையாளம் இது அல்ல! உங்களின் முழுமையான படைப்பை திரையில் காணும் ஆவலுடன் இருக்கின்றேன்.அதன் விமர்சனமும் என் தளத்தில் நேரம் இருப்பின் எழுதுவேன்! https://www.youtube.com/watch?v=njQ30GYDfZw







1 comment :

வலிப்போக்கன் said...

சினிமா என்றாலே ஏமாற்றுதானே நண்பரே....