19 August 2016

யாசிக்கும் ஏ--- தி--லி---16


முன்னர் இங்கே--http://www.thanimaram.org/2016/07/15.html



இனி.....
நினைக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் எல்லார் முன்னாடியும் பேசிவிடமுடியாது !அதுக்கு இந்த நம் சமூகம் ஏற்படுத்திருக்கும் கட்டமைப்புக்கள் இடம் கொடுக்காது யாழினி!


 உனக்கு வர்க்கபேதம் ,ஏற்ற தாழ்வுகள் பற்றி எல்லாம் எந்தளவுக்கு அடிப்படை புரிந்துணர்வு இருக்கு என்று நான் அறியேன்!

 நல்லாட்சியின் புதிய அரசியதீர்வுதிட்ட மென்வலு நாடகம் போல !


 இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!! திட்டமிட்டு  ஒரு இனத்தையே அழித்தார்கள்!


 இன்னும் நடைமுறையில் இனம் அழிந்து போக ஏற்றிய அரசியல் ஊசிகள் எல்லாம் காலம் கடந்து காற்றில் வரலாம்.

 ஆனால் அதுக்குள் நம் இனம் இருந்த தடயங்கள் எல்லாம் மாறிவிடும் இது 7 ம் அறிவு படத்தில் வரும் வசணம் போல" ஒரு இனத்தைதையே கொத்துக்கொத்தாக கொண்டார்கள்   அப்போதும் எதும் செய்யமுடியாத மக்கள் போல இருந்தோம்"  என்ற வெற்றுவார்த்தை போல இல்லை இப்போதைய நிலை!


 நாம்  நம் இனத்தின் விடிவுக்கு ஏதாவது தெளிந்த பார்வையில் சர்வதேச ஆதிக்க சதிகளை தாண்டி ஏதாவது செய்யவேண்டிய நிலையில் இருப்பது போலத்தான்!

 ஒவ்வொரு ஈழத்தமிழன்இன்றைய  நிலையும். ஒருபக்கம் ஈழயுத்தம் .அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வு,புலப்பெயர்வு என்று இழந்த கதைகள் எல்லாம் பலதை நீயும் அறியாய்!!


 உன் அப்பாவும் புரியார் !!

ஆனால் என். நட்பு ஒரு ஊடகவாதி !!


அவன் என்னை சென்னையில்  தனிமையில் சந்தித்த கதை எல்லாம் இணைந்த கைகள் பட  அருண்பாண்டியன் போல சொல்லாத கதை.



 ஆனால் அவன் எனக்கு எப்போதும் சிரித்துப்பேசி என்னை அன்பில் நட்பை நேசிக்கும் ஒரு நண்பன் .

அவன் கதை கூட என் நட்பு தனிமரத்திடம் இங்கு வந்து  சொல்லி இருக்கின்றேன் !!



எனக்குத்தெரியும் நாதாரி தனிமரத்தை  உனக்கு பிடிக்காது !சினேஹா பாச பித்த லாட்டக்காரன்! என்று  நீ நினைப்பது!


ஆனாலும் பாரிஸில் உன்னைப் பார்க்க முன்னமே  நான் அறிந்த என் நட்புக்கள் உணரும் அவனும் நானும் எப்படியான இணைந்த கைகள் என்று! ஆனாலும்

 என்னை எல்லா  பொது சமூகதளத்திலும் நட்பை யாசிக்கின்றார்கள் நீ இதுநம்மாளு பாக்கியராஜ் போல கமடியில் .

 ஆனால் என் கதை எதையும் இன்றுவரை எங்கும் சொல்ல என் அடிப்படை திமிர் இடம் கொடுத்தத்தில்லை.


 ஆனால் என் தந்தையிடம் எப்போதும் நான் ஒரு குழந்தை .


அவர் குடிகாரர் என்று பொதுவிள் பலர் அறிந்தாலும் யார் பணத்தையும் கையாடல் செய்ததில்லை. சுய உழைப்பில் தாய் தந்தைக்கு தனி வியாபாரம் தொடங்கி கொடுத்தவர் இனவாதம் காலியில் இருந்து விரட்டிய போது தணையன் போல வன்னியில் இருங்கள் என்று !1985 இல் ! நீ பிறக்க முன்  யாழினி!

தன் தம்பி கலியாணம் செய்து முன்று பிள்ளைகள் பெற்ற பின் இனவிடுதலைப்பாதை  என்று தனியாக  இந்தியக்ககைக்கூலி கதைகேட்டு குடும்பத்தை விட்டுப்போனபோதும்!


 அவர்கள் வாழ்வுக்கும் ,வளர்ச்சிக்கும் பெரியப்பாவாக இருந்து வழிகாட்டிய என் தந்தை திமிர்த்தனம் இன்னும் சொல்லாத ஈழத்தொடர்!


 பலரைக் கரை சேர்த்த தைரிய்சாலி  என் ஐயா! ஆனால் உன் அப்பா அவர் குடும்பத்தில் மூத்த பொட்டைகள் இருக்க உன் அம்மாவை இழுத்துக்குக்கொண்டு  ஊர்விட்டு ஓடிய கதை எல்லாம் இண்டமுள்ளு போல பொதுவெளியில்  விமர்சனம் செய்யத் தகுதியில்லை !

ஏனா நானும்  நாதாரிதான்!

போடி உனக்கும் நீ ஏதோ சினேஹே போல அழகு என்று பலரும் நினைக்கக்கூடும் ஆனாலும் நீ நிறம் மாறாத பூக்கள் பட  ரதி போல சாதாரண ஒருத்தி!



 கொஞ்சம் இரு வாட்சாப்பில் யாரோ அழைக்கின்றார்கள் .பிறகு  உன்னுடன் பேசலாம். விரைவில் கார்டிநோட் இறக்கம் வரும் யாழினி. அது வரை என் விருப்ப பாடல் இலங்கையில் இருக்கும் இணைய வானொலியில் இருந்து  ஒலிக்குது அதை கேளு  இதோ-




 அதுக்குள் இணையம் சதிசெய்தால் கொஞ்சம் காத்து இரு மச்சான் இணையம் அலைவரிசை கிடைக்கும் வெளியிடத்தில்  வந்து பேசுகின்றேன்.

ஆமா  விடுமுறை முடிஞ்சுதா?, என்னை முகநூல் பக்கம் வரவிடக்கூடாது என்று திட்டத்துடன் தான் அழைப்பை எடுத்து இருப்பாய்??

 ஆனாலும் சிங்கப்பூரும்  எனக்கு தடை போட முடியாது!

 நான் தனிவழி போகும் வழிப்போகன்! பேசலாம் அருகில் ஒரு நட்பு  இருக்கு பின் வருகின்ரேன்! யார்  அது யாதவன்! ஓ அவன் என் மச்சான் போல நட்பு!

 தொடரும்....

1 comment :

வலிப்போக்கன் said...

ஒலகமே நாடக மேடையாக இருக்கும்போது... என்னத்த சொல்லி............