08 August 2016

வாழ்த்துக்கள் நண்பா!

நட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம்!

 இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒரு வரமாகவும், சாபமாகவும் வந்து பலரின் நேரச்சிக்கலை விரையம் செய்யும் அவஸ்த்தை எல்லாம் சொல்லில் வடிக்கமுடியாத துயரங்கள்.

நல்ல நட்பை நாம் பொறுவதும் ஒரு முன்வினைப் பயன் எனலாம் !

அந்த வகையில் என் பல நட்பில் என்றும் எங்கும் !எப்போதும் !!என்னை!! இன்றும்  நட்புக்கு யாசிக்கும் ஒரு இதயம் விடியும் பொழுதில் புதிய அகவையில் 9/8/-- ) தடம் பதிக்கின்றான் !




என்றும் எப்போதும் சந்தோஷத்துடன் வாழ நாமும் வாழ்த்துவோம் கடல் கடந்து!
இனிய வாழ்த்துக்கள் மச்சான்!






1 comment :

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே