10 April 2019

சந்தேகம்!!!!

இலங்கை என்ற தேசத்தில் இன ஐக்கியத்தை காக்க வேண்டியவர்கள் எல்லாம் மத, இன,மொழி வாதங்கள்  என்ற கொடிகளின் ஊடே அரச கவசங்கள் போர்த்திக்கொள்வதானால்அப்பாவி மக்கள் தினமும் அவலத்தில் வெந்துவெடிப்பதை உணராதவர்கள் பலர்

எனிலும் காலத்துக்கு காலம் இன ஜக்கியம் வலியுறுத்தி எடுக்கப்பட்ட முன்னேற்ப்பாடுகள் திட்டமிட்ட அரசியல்ப்பிறழ்வுகளினால் சீரழிக்கட்டதும் கடந்த கால வரலாறுகள்

இனவாதவெறியை இறுக்கத்தழுவிய அரச தலைவர்கள் பல இத்தேசத்தில்.

 இன்றும் தேசிய இன ஐக்கியம் பேனமுடியாதவாறு பலரின் அரசியல் சுயலாபத்தினால் சீர்கெட்டுக்கிடப்பதை பேசவேண்டிய ஊடகங்கள், தன்னலத்தினால் தம் குடும்பத்தை வளர்த்துக்கொள்வதை அவதானிக்க முடியும்

இருந்தும் சில நல்ல உள்ளங்கள் இலங்கையில் இன ஜக்கியம் தொடர்ந்தும் அவசியம் என்பதை துணிந்து  பொதுத்தளங்களில் கூறிவருவதையும் அவதானிக்கலாம்.

கடந்த வார இலங்கை அரசவிருது விழாவில் தமிழ்க்கலைஞர்களின் முயற்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி பொதுத்தளத்தில் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் புலம்பெயர் தேசங்கள் நோக்கியும் கருத்தாடல்களாக முகநூலில் தொடர்ந்தும் பகிரப்பட்டதையும் , அக்கருத்துக்களை முகநூலில் நோட்டம் பார்க்கும் சூழல் தனிமரத்திற்கு கிடைத்தது வாரயிறுதியில்.

 அதன் வெளிப்பாடே இப்பகிர்வு! இன ஜக்கியத்துக்கு இயன்றளவு கைகொடுப்போம் இதயசுத்தியுடன்


முயற்ச்சிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் !

காட்சியினை ரசிக்க இங்கே-------







No comments :