29 April 2019

கண்ணீர்

கவிதையும்கண்ணீர்வடிக்கின்றது!
கடவுளின்பெயரால்
களப்பலிகேட்கும்
கயவர்கள்கண்ணில்!
கைக்குழந்தையும்
காணாததாய்மைக்கும்
கட்டியவெறிப்போதை
கட்டில்ச்சுகம்தந்ததோ?
கலந்தபாலில்
கடும்நிலைதவறியதோ?
கல்நெஞ்சம்கொண்டதோ?
காற்றலையில் 
கருகும்வாசம்!
(யாவும்கற்பனை)
—//

----------------------------------------
கந்தகவாசம்என்பதை
கடல்கடந்தவனும்
கண்ணீருடன் 
கடும்தணிக்கைசெய்தேன்!
கடும்யுத்தம் என்றபோர்வையில்
கண்ணீருடன்
கடும்பணியிலும்
கடும்குளிருடன்
காத்திருந்தோம்
கடவுள்போலவாருங்கள்
கைகூப்பிவரவேற்று
கையறுத்தது 
கருணாநிதிதேசமும்!

(யாவும்கற்பனை)



No comments :