01 April 2014

இமையும் இசையில் மீண்டும் கவிதை!

                                        முட்டாள் தினம்!

உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று!

நீயோ !என் நினைவோ!!!!
நந்தி போல இடையில்
வரக்கூடாது என்று
நிலாவையும் தூற்றுகின்றாய்!

என் நினைவோ !
உன்னோடுதான்
தூரத்து மின்னல் போல!
உருகும் பிரெஞ்சுக்காதலியே!

உருகும் பாடலுடன்!

9 comments :

Seeni said...

ஆஹா...

திண்டுக்கல் தனபாலன் said...

அதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?

Unknown said...

முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)

Unknown said...

முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)

சீராளன்.வீ said...

கவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

தனிமரம் said...

ஆஹா...//வாங்க சீனி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அதற்காக முட்டாள் தினம் என்று சொல்லலாமா...?//ஹீ சும்மாதான்! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

முட்டாள் தினம்!(தினம்,தினம் முட்டாள்கள்?)!ம்ம்! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கவிதையோடு பகிர்ந்த பாடலும் இனிமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்க்கும்.