10 February 2011

Iyakkunargal-1

எனக்குப் பிடித்த இயக்குணர்களில் ஆபாவணணன் முக்கியமானவர்.இவர்விரல் விட்டு என்னக்குடிய படங்களை இயக்கி இருந்தாலும் ஓவ்வொரு படமும் வித்தியாசமானது.ஊமைவிழிகள் முதல் படம் இவருக்கு  .திரைப்படகல்லுரியில் இருந்து வந்து முதல் படத்தை இயக்கி அதைவெற்றிப்படமாக்கி  மற்றவர்களுக்கு முன்னுதாரமானவர்.வித்தியாசம் செய்வதாகட்டும்,விஜயகாந்துக்கு ஓரு மாற்றத்தை வழங்கியவர்,தமிழ் சினிமாவில் புதிய கதைக்களத்தை திறந்தவர்,செந்தூரப்பூவே,இனைந்த கைகள்,ஊழவன் மகன்,படங்கள் ஓவ்வொன்றும் தனித்துவமானது,சிறந்த கதையம்சம் ,தனித்துவமான கவியாற்றல் கொண்டவர்,புரட்சி செய்தவர்,இன்றும் இவர் பாடல்" தோல்வி நிலை என் நினைத்தால்"காலத்தை வென்று நிற்கிறது.இனைஇசை,படத்தொகுப்பு,பாடல்,எனபண்முகத்திறமை கொண்டவர்,அதிக படங்களை இவர் நெறியாற்கை செய்யாவிட்டாலும் தமிழ் சினிமாவில் முக்கியபடங்களில் இவரின் படமும் இருப்பது நிச்சயம்.இன்று இவர் ஓதுங்கி இருந்தாலும் சின்னத்திரையில் பங்களிப்பு செய்கிறார்

No comments :