15 February 2011

Kirukkalgal-1

நல்ல கதைகள் படித்தோம் நடுரோட்டில் நின்று நியாயம் சொல்ல வந்தார்கள் நரித்தோல் போர்த்து நதியற்றுப்போனோம் நலிந்து போகமாட்டோம் நானிலம் போற்றும் காத்திருக்கிறோம்.ஓநாய்கள் ஊளையிடுகிறது,தவளை சத்தம் போடுது,ஊளிக்காலம் உறைந்து போய்க்கிடக்குது மனசு

No comments :