11 March 2011

Punaivu-6

ஊர் வயல்களிலும் திருவிழாக்களிலும் வழிமொழியப்பட்ட நம்காதல் உதவாத சம்பிரதாயங்களால் உலைவைக்கப்பட்டு உன்னால் உதாசீனம் செய்யப்பட்ட என்நேசம் ஊர்கடந்தும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறது.உறவைக்காத்த கிளிபோல்.!

No comments :