11 March 2011
Punaivu-6
ஊர் வயல்களிலும் திருவிழாக்களிலும் வழிமொழியப்பட்ட நம்காதல் உதவாத சம்பிரதாயங்களால் உலைவைக்கப்பட்டு உன்னால் உதாசீனம் செய்யப்பட்ட என்நேசம் ஊர்கடந்தும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறது.உறவைக்காத்த கிளிபோல்.!
No comments :
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments ( Atom )
No comments :
Post a Comment