01 April 2011

திரும்பிப்பார்க்கின்றேன்  -4

தாய்யில் இருந்து மலேசியா செல்வதற்கு தலைக்கு 300வெள்ளிப்பணம் கொடுத்து சட்டத்தின் காவலரே சட்டத்திற்கு புறம்பாக எங்களை நாங்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு கொண்டே சேர்த்தார்.கடவுளை நம்பும் என் நிலைகு மீண்டும் ஓரு உறுதியான நிகழ்வு மனிதன் வடிவில் கடவுள் வந்தார் என்றாள் அது காவல் அதிகாரி ரூபத்தில் முகம் தெரியாத எங்களை ஒரு பிரச்சனையும் இல்லாமல் தன்முயற்ச்சியில் எம்மை மலேசியாவில் இறக்கிவிட்டார்.

No comments :