01 April 2011

Tirumbippargieren-5

மலேசியாவிற்கு வந்தோம் என்ற சந்தோசம் எங்கள் முகவர் வந்து சேரவில்லை என்ற பயத்தில் காணாமல் போனது.மீண்டும் தொலைபேசியில் அந்த முகம் தெரியாதவரிடம் தொடர்பை மேற்கொண்டபோது நீங்கள் கவனமாக அருகில் இருக்கும் ஹொட்டலில் ரூம் எடுத்துத்தங்குங்கள் நாளை நேரில் வந்து உங்களை அழைத்துப்போகின்ரேன் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தார்.

No comments :