06 May 2011

வலையில் தேடுகிறேன் பதில் வருமா?

காலங்கள் போகும் வேகத்திற்கு என்னால் சிந்தனைகளை விரிவாக்க முடியாத புலம் பெயர் வாழ்வில்! மொழியின் துனையால் வலைப்பதிவை பார்ப்பதே பொழுது போக்கு என்பேன்!  பொழுது விடிவது தெரிகிறது விழிப்பு மணியடிப்பதில்  இரவு தெரியாது சாமப் பேய்கள் போல் பணிமுடிவது பின்னிரவில் !
.,, 
இப்படி  சாதாரன வாசகன் தமிழ்மணத்தில்  பல விசயங்களை தேடும் போது அன்நாள்களில்( 2005) அதிகமான பதிவுகளை எழுதிய மூத்த பதிவர் ஒருவரை   கடந்த நாட்களாக வலையிலும் , தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமும் , இடைவிடாது தேடுகிரேன் அவர் !
..
சந்திரவதனா என்ற பெயரில் மனவோசை என்ற வலைப்பதிவை கொண்டிருந்தவர் .,இவர் ஜேர்மனியை தளமாகக் கொண்டு அன்நாட்களில் எழுதியவர் தொடர்ந்து பலகட்டுரைகள், சமையல் குறிப்புக்கள் பயண அனுபவம் என (இடையில் என் தனிப்பட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளால் 2006-முதல் 2011 வரை வனவாசம் தொடர்பு கருவிகள் பயன்படுத்த முடியாத வேலைப்பளு)  பயனுள்ள ஒரு தேர்ந்த பதிவாளர்!
.
இன்று புயல்போல் வலையில்  வீசும் நாற்று நீரூபன்,தம்பி மதிசுதா போன்று பல்வேறு விடயங்களை தனிப்பாணியில் வலையில் பதிவிடுவதில் அவரைப்போன்ற சகோதரிகளை  என்னால்  வேறுயாரையும் இனம் கானமுடியவில்லை !ஹோமா முயற்ச்சிக்கிறார்! 
.,
என்னைப்போன்றவர்களுக்கு தாயக பயணக்கட்டுரை தொடராக எழிதினார் சமாதானக்காலகட்டத்தில் வன்னியூடாக தனது பயணத்தை மிகலாவகமாக கையாண்டார்! எப்போதும் சொல்லும் விடயத்தில் தாயக உணர்வுகளை துனைக்கு அழைத்து எழுத்தோவியம் வரைந்தவர் இப்போது தகவல் இல்லை!..

.. 
என் வலைப்பதிவு ஆர்வத்திற்கு என் ஆசான் நண்பர் கானாபிரபா.  ஒரு மூத்தவர் யாரையும் மதிக்கும் சிறந்த ஊக்கிவிப்பாளர் இப்போது நிருபன்,மதிசுதா, நாஞ்சில் மனோ,பாலத் பாரதி போன்று சந்திரா எல்லோருக்கிம் பின்னுட்டம் இடுவதில் ,தயக்கங்களை நீக்குவதில் சிறந்த தாய் ஆனால் இப்போது 
ஏன் எழுவது இல்லை எனத்தெரியவில்லை !
..
வலையுலக நண்பர்களே ஒருவாசகனாக அவரின் ஆரோக்கிய நிலையில் ஏதாவது மாற்றமா ?இல்லை தனிப்பட்ட முறையில் எழுதுவதில் ஏதும் மனவருடலா ?எனப்புரியாது தடுமாற்றம் எனக்கு அதை தீர்ப்பீர்களா!
..
மூத்த பதிவாளர்களே சமகாலத்தில் உங்களுடன் பயணித்த ஒருவரை என்போன்ற அறிமுக வலைப்பதிவாளனின் தேடலுக்கு கருனை கூர்ந்து பதில் வலைப்பதிவில் என்றாளும் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு என்றாளும் தயவு செய்து பதில் அளியுங்கள்!
..
கீழ் இனைப்பு 
எனது பதிவாசான் கானாபிரபுவிடம் நான் வரைந்த கடிதமும் நண்பரின் பதிலும்

பிரபா அண்ணா!
முன்னர் ஜேர்மனியில் இருந்து சந்திரவதனா என்பவர் மனவோசை என்ற பிளாக்கில் அதிகமாக எழுதியவர் இப்போது ஏதும் தகவல் இல்லை நீங்கள் ஏதாவது தெரிந்தால் உங்கள் வலையில் தயவு செய்து பகிருங்கள் 
 நட்புடன் நேசன்!

Envoyé de mon iPhone
.  கங்காரு சிங்கத்தின் பதில்
வணக்கம் நேசன்

அவர் ஏன் இப்போது எழுதுவதில்லை என்று தெரியவில்லை.  அவரை மெயிலில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் தகவல் ஏதும் தெரிந்தால் சொல்கிறேன்

அன்புடன்
பிரபா

2011/5/2 Siva
பிரபா அண்ணா!
முன்னர் ஜேர்மனியில் இருந்து சந்திரவதனா என்பவர் மனவோசை என்ற பிளாக்கில் அதிகமாக எழுதியவர் இப்போது ஏதும் தகவல் இல்லை நீங்கள் ஏதாவது தெரிந்தால் உங்கள் வலையில் தயவு செய்து பகிருங்கள்
 நட்புடன் நேசன்!

Envoyé de mon iPhone



-- 
www.kanapraba.com
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

2 comments :

ஹேமா said...

நேசன் சந்திரவதனா இப்போதும் எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்.பாருங்கள்.இவரது ஆக்கங்களை ஐ.பி.சி யிலும் கேட்டிருக்கிறேன் !

http://manaosai.blogspot.com/

தனிமரம் said...

நன்றி தோழி உங்களின் தகவலுக்கு தமிழ்மணத்தில் அதிகமான காலம் என்(பூனைக்கண்)கண்களுக்கு அவரின் படைப்புக்கள் தென்படவில்லை அதில் தான் என்பதிவை வலையில் ஏற்றினேன்.