10 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,

காற்றலையில் வரும் சினிமாப்பாடல் பின்னனிக் குயில்களின் பாடல்கள் பலரசிக்கும் நான் குயில்களின் முகம்கானும் வாய்ப்புகள் கிடைக்கும் போது தவரவிடுவது இல்லை!
..
அப்படி ஒரு வெறி பிடித்த ரசிகன் அந்தவகையில் 2000 ஆண்டு சக்திfm வானொலியின் இரண்டு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அவர்களின் அனுசரனையில் இலங்கைக்கு முதல் முறையாக தென்னிந்திய பின்னனிப்பாடகர் சங்கர் மகாதேவன் வந்தார்.
.. 
அன்நாளில் அவர் பாடிய பாடல்களில் என்ன சொல்லப் போகுறாய்யும்,தனியே தன்னம் தனியேயும் அதிகம் எல்லாராலும் ரசிக்கப் பட்டது.
 இவரின் இசைநிகழ்ச்சிகள் அதிகமாக வானொலி, தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது,
சிலவர்த்தக நிறுவனங்கள் அனுமதிச்சீட்டை  
வானொலிப்போட்டியில் வழங்கினார்கள்!
நேயர்களுக்கு. நானும் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கினேன் உண்மையில் அந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது! நானும் ஒரு பணியாள் அந்த வர்த்தக கூட்டமைப்பில் .ஆசைக்குத் தெரியுமா விதிகள் முறை நானும் பின்வழியால் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டேன்.


..பணம் கொடுப்பது என்றாள் 1000 ரூபாய் அன்நாளில் என் சம்பளத்தில் 8/1  பகுதி மாத இறுதியில் துண்டு விழும் தொகையை எப்படி நிவர்த்தி செய்யமுடியும்.
நிகழ்ச்சி நடந்தது கிரிஸ்மஸ் முடிந்த மறுநாள் டிசம்பர் 26 மாலையில்!
.. தொடரும்

1 comment :

ஹேமா said...

ம்..சொல்லுங்கள் நேசன்.கேட்கிறேன் !